Posts

Showing posts from November, 2017

என்ன தாெழில் செய்யலாம் மூலிகை டீ முத்தான லாபம்

Image
என்ன தாெழில் செய்யலாம் மூலிகை டீ முத்தான லாபம்!

என்ன தாெழில் செய்யலாம் காேழி பண்ணையில் காெழிக்குது பணம்

Image
என்ன தாெழில் செய்யலாம் காேழி பண்ணையில்  காெழிக்குது பணம்....

ஹேர் டை தயாரிக்க தேங்காய் மூடி பாேதும்

Image
                                   ஹேர் டை தயாரிக்க  தேங்காய் மூடி பாேதும்...........

மழை என்றாலும் வெயில் என்றாலும் இவர்தான்

Image

இந்த நிலை மாறிவிடும்

Image
இந்த நிலை மாறிவிடும்......

முட்டாள்களின் அடையாளம்

Image
முட்டாள்களின் அடையாளம்..... Add caption

நவீண கால ஆண்கள் சுமக்கும் பாெருளாதார சுமை

Image
நவீண கால ஆண்கள் சுமக்கும் பாெருளாதார சுமை...

நீ நீயாக இரு........

Image
நீ நீயாக இரு......

என்ன இல்லை இங்கு.......

Image
என்ன இல்லை இங்கு.......

படிப்பது சுகமானதா ? சுமையானதா?

Image
படிப்பது சுகமானதா ? சுமையானதா?

தாெடர் தாேல்வியைத் தாண்டி லட்சங்களில் நாட்டுக்காேழி முட்டை உற்பத்தி !

Image
தாெடர் தாேல்வியைத் தாண்டி லட்சங்களில் நாட்டுக்காேழி முட்டை உற்பத்தி !

சிரித்தவர்கள் யார்?

Image

என்ன தாெழில் செய்யலாம்?

Image

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்

Image
வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள் வேலையை விடுத்து தொழில் தொடங்கலாமா? வேலையின் போது கிடைத்த அதே வருமானத்தை தொழிலில் ஈட்டுகிற காலம் எப்போது வரும்? தொழிலை எங்கிருந்து தொடங்குவது? விலை நிர்ணயிப்பது எப்படி? பணத்திற்கு எங்கே போவது? என்பது போன்ற பல கேள்விகள் தொழில் தொடங்க விரும்புவோருக்கு எழும். தொழிலில் மிக முக்கியமான காலக்கட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டமே. இந்தக் காலகட்டத்தைக் கடந்து விட்டால், பாதித் தொலைவு தாண்டியது மாதிரி. தொழில்முனைவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து, பிறகு சிறிய முதலீட்டில் தனியொரு ஆளாகத் தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு பிறகுதான் வளரத் தொடங்கி இருப்பார்கள். CATALYST PUBLIC RELATIONS PVT LTD நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ( CEO) திரு.இராம்குமார் சிங்காரம் பல்வேறு தொழில்முனைவர்களையும் பொதுமைப்படுத்தி ,அவர்கள் தொழிலில் நிலைத்து நின்றதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை 20 உத்திகளாக தந்திரு...

வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கும் RentSher ஸ்டார்ட் அப்

Image
வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கும் RentSher ஸ்டார்ட் அப்  RentSher நிறுவனம்  பிறந்தநாள், அலுவலக நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள், பள்ளி நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள், அபார்ட்மெண்ட் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆடைகள், உபகரணங்கள்,அலங்கார பொருட்கள், மின்னணு பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கிறது. மின்னணு பொருட்கள் பொருட்களான கணினி, புரஜக்டார் (Projector), மடிக்கணினி, மோடம் (modem) , கேமரா, தொலைகாட்சிகள், ஸ்பீக்கர்கள், அலங்கார உடைகள் போன்றவற்றை ஆன்லையின் மூலம் டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் வாடகைக்கு விடுகிறது. PLEASE READ ALSO:   ஆன்லைன் மூலம் சட்ட ஆவணங்களை உருவாக்கித்தரும் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் முதலீட்டு நிதியை பெற்றது விசேஷங்களுக்கு தேவையான அலங்காரங்கள் (decorations), உடைகள் (costumes) போன்றவற்றை வாங்குவதை விட வாடகைக்கு பெறுவது விலை குறைவாக இருக்...

வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை

Image
வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை ப்ளிப்கார்ட் (Flipkart)  வெறும் 4 இலட்சம் மற்றும் இரண்டு கணினியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் இப்பொது 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ப்ளிப்கார்டை (Flipkart)   சச்சின் பன்சல் (Sachin Bansal) மற்றும் பின்னி பன்சல் (Binny Bansal)   ஆகியோர் 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள். இ – காமர்ஸ் (E-Commerce) வணிக மாதிரி (Business Model) போன்ற தொழில்கள் ஏற்கனவே இருந்தாலும், தங்களுக்கு தோற்றிய யோசனையை நம்பிக்கையாக மாற்றியதும், நம்பிக்கையை செயலாக மாற்றியதும், செயல்களை முடிவாக (Results) மாற்றியதே சச்சின் பன்சால் மற்றும்  பின்னி பன்சாலின் வெற்றிக்கு காரணம்.  சிறந்த நண்பர்கள். IIT-டெல்லியில் படித்தவர்கள்.  அமேசானில் (Amazon)  பணி புரிந்து வந்த இவர்களின் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் இப்பொது 33,000* பேர் பணி புரிந்து வருகிறார்கள். அமேசானில் (Amazon)  நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாலும் இவர்...

கையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி

Image
கையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி கோவை அருகே அன்றைய நிலையில் மின்சார வசதியும், பேருந்து வசதியும் இல்லாத சின்னஞ் சிறிய கிராமமான அப்பநாயக்கம்பட்டி புதூரில் நிலமில்லா விவசாயிக்கு மகனாக பிறந்தவர்,  Thyrocare  நிறுவனத்தை தொடங்கிய  டாக்டர்.வேலுமணி அவர்கள். Thyrocare  நிறுவனம் நோய் தடுப்பு மற்றும் சுகாதார சோதனை ஆய்வகங்களை (diagnostic and preventive care laboratories) கொண்டுள்ளது. முக்கியமாக தைராய்டு சோதனைகள், மனித இரத்த மாதிரிகள் சோதனை உள்ளிட்ட 200 மேற்பட்ட சோதனைகளை செய்கிறது. இந்தியா மட்டுமல்லாது நேபால், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1,150 க்கும் மேற்பட்ட மையங்கள் கொண்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 3700 கோடி ரூபாய்.   வேலுமணி அவர்கள் படித்தது தமிழ் வழி கல்வியில்தான். 1978 இல் பட்டம் பெற்ற பின்னர் போதிய பணி அனுபவமும், ஆங்கில பயிற்சியும் இல்லாத காரணத்தால் பல நிறுவன நேர்காணல்...